இந்தியா-இலங்கை இடையே காந்தி தபால்தலை பரிமாற்றம்

நல்லுறவு அடிப்படையில் இந்தியா-இலங்கை இடையே காந்தி தபால்தலை பரிமாற்றம் செய்யப்பட்ட விழா சென்னை தூதரக அலுவலகத்தில் நடைபெற்றது.  மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா (காந்தி ஜெயந்தி) கடந்த 2-ந் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. மத்திய அரசு சார்பில் காந்தி சிறப்பு தபால்தலை-உறையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். பல்வேறு நாடுகளிலும் காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதன்படி இலங்கை அரசு சார்பில் கடந்த 2-ந் தேதி காந்தி சிறப்பு தபால்தலை-உறையை அந்நாட்டின் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வெளியிட்டார். … Continue reading இந்தியா-இலங்கை இடையே காந்தி தபால்தலை பரிமாற்றம்